Thursday, December 2, 2010






விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல

பரிச்சையில் பிட்டு கொடுப்பதுதான் நட்பு

மிட் நைட்டில் படித்தும் மண்டையில் ஏறாதவர் சங்கம்





இந்தியாவில் தோண்டினால் தங்கம் கிடைக்கும்

வெட்டினால் வெள்ளி கிடைக்கும்

அடித்தால் அலுமினியம் கிடைக்கும்

ஆனால் படித்தால் மட்டும் வேலை கிடைக்காது.

வேலையில்லாமல் யோசிப்போர் சங்கம்





என்னதான் தீனி போட்டு வளர்த்தாலும் கோழி முட்டைதான் போடும் நூத்துக்கு நூறு போடாது

கோழிக்கறி சாப்பாட்டு பிரியர்கள் சங்கம்







ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்

ஆனா பிளைட் டெஸ்ட்ல பிட்டு அடிக்க முடியலேயே அப்ப நாங்க எப்படிதான் பாஸாகுரதாம்

பிட் அடித்தே பாஸானவர்கள் சங்கம்







என்னைப் பார் யோகம் வரும்

பிகரைப் பார் சோகம் வரும்

காதலியின் சகோதரர்களால் அடிபட்டவர்கள் சங்கம்



கண்ணா சுமாரா லவ் பண்ணினா உனக்கு 25 மார்க்

சூப்பரா லவ் பண்ணினா 50 மார்க்

சின்ஸியரா லவ் பண்ணினா 75 மார்க்

ஆனா லவ் பண்ணியவளை கல்யாணம் பண்ணினா மவனே உனக்கு டாஸ் மார்க் தாண்டா

வீட்டில் தண்ணி அடிக்க முடியாமல் டாஸ் மார்க்கில் தண்ணி அடிப்போர் சங்கம்



மனைவி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி

ஒழுங்கா கவனிக்கவில்லையானால் காக்கா தூக்கி போய்விடும்

கள்ள காதலனோடு ஒடிப் போன கணவர்களின் சங்கம்









வாழ்க்கை என்பது வண்டி சக்கரம் போன்றது
ஒரு சக்கரம் கணவண் இன்னொரு சக்கரம் மனைவி

ஒன்று பஞ்சரானாலும் வண்டி ஓடாது.

அதனால் ஸ்டெப்னி வைத்து கொள்ளுங்கள்

சின்ன வீடு வைத்திருப்போர் சங்கம்






பி.ஈ படி என்ஜினியராக போவ

எம்.பி.பி.எஸ் படி டாக்டராக போவ

பி.எல் படி வக்கிலாக போவ

பி.எட் படி டீச்சராக போவ

ஆனா இந்த மாதிரி தத்துவம் படி விணாகத்தான் போவ
இண்டெர் நெட்டில் தத்துவம் படித்து விணா போனவர்கள் சங்கம்





பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் ஆனா பன மரத்துல பணம் இருக்குமா?

பணம் இல்லாமல் வெட்டியாய் இருக்கும் நண்பர்கள் சங்கம்







ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்






3 comments:

  1. உங்கள் தளத்திற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி தம்பி பிராபகரன் அவர்களே. உங்கள் கருத்துக்களை எப்போதும் இங்கே வந்து பதியலாம். என் கருத்துக்கு மாற்று கருத்து இருந்தாலும் வரவேற்கின்றேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. :))

    இன்னாமா யோசிக்கிறாங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.