Saturday, May 4, 2013




இதெல்லாம் இந்தியாவில் சகஜமுங்க


இந்தியாவில்
ஊழல் செய்தவனை பார்த்து
ஊழல்  செய்து கொண்டிருப்பவன்
குற்றம் சுமத்துகிறான்


அது போல
ஊழல் செய்பவனை பார்த்து
ஊழல் செய்தவன்
குற்றம் சுமத்துகிறான்.


இதற்கு இடையில்
ஊழல் பண்ண ஆசை இருந்தும்
அப்படி பண்ணி
மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தால்
ஊழல் பண்ணுவது மகா தப்பு என்று
குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்
சிலர்.


இதெல்லாம்
வல்லராசகும் இந்தியாவில்
ரொம்ப சகஜமுங்க

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.