Sunday, February 12, 2017

avargal unmaigal
வெளுத்தது எல்லாம் பாலும் அல்ல பன்னீர் ஒன்றும் பரிசுத்தமானவர் அல்ல

சசிகலா மோசமானவர்தான் அவர் முதல்வராக வரக் கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அதே நேரத்தில் பன்னீர் செல்வம் பரிசுத்தமானவர் என்று தமிழ் மக்கள் நினைப்பது என்பது மிகப் பெரிய மூட்டாள்தனமாகத்தான் எனக்கு தோன்றுகிறது


பாய்ந்து வரும் புலிக்கு பயந்து உட்கார்ந்து இருக்கும் சிங்கம் பாதுகாப்பு என அதன் அருகில் செல்வது போலத்தான் பசிக்கும் மிருங்களுக்கு எதிரில் இருப்பதும் அதற்கு நல்ல மனிதன் கெட்ட மனிதன் என்று வித்தியாசம தெரியாது. அதுபோலத்தான் இந்த சசிகலாவும்  பன்னீரும்.

isis  என்ற திவிரவாத கும்பலுக்கு பயந்து அல்குவைதா கும்பலிடம் சேருவது போலத்தான் அதனால் மக்களே இந்த இருவரையும் தூக்கி ஏறிந்து விட்டு புதிய தலைவர்களை தேடுங்கள் இவ்வளவு பெரிய தமிழ் சமுதாயத்தில் சாதி மத வெறியில்லாத ஒரு நல்ல தலைவர் ஒருத்தர் கூட இல்லையா என்ன?
avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மிகச் சரியான கருத்து தமிழரே

    ReplyDelete
  2. யெஸ்!! யெஸ்!!! யெஸ்!!! நல்ல தலைவர் இருக்கலாம் தமிழா..ஆனால் நாற்காலிக்கு வர வேண்டுமே!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.