Thursday, November 9, 2017

தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றால்?


தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமென்றால் அதற்கு சூரியன் உதவி தேவை என்பதை புரிந்து கொண்ட ஒரே தலைவர் மோடிதான். மற்றது எல்லாம் சும்மா புள்ளிவிபர கணக்கு கொடுக்கதான் லாய்க்கு


தமிழகத்தில் பாஜக்கு ஆதரவாக புள்லிவிபர கணக்கு கொடுத்து முட்டுகட்டை கொடுப்பவர்கள் யார் என்று பார்த்தால் அவர்களில் பலர் ஆடிட்டர்களாக அல்லது கம்பெனிகளில கணக்கு எழுதுபவர்களாக இருப்பார்கள். அவர்களின் வேலை என்றுமே வருமான வரி ஆபிஸை ஏமாற்ற போலிக் கணக்கு எழுதுவதுதான். அவர்களா இங்கு வந்து உண்மையான புள்ளிவிபரக் கணக்குகளை சொல்லப் போகிறார்கள்.
போங்கடே போய் வேலையப்பாருங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. உண்மையான வார்த்தை நண்பரே

    ReplyDelete
  2. ஒரு அமெரிக்கக் குடிமகனாக உங்கள் பார்வை இப்படித்தான் இருக்கும். இந்தியா போன்ற நாட்டில் ஒரு செயல் செய்வது எவ்வளவு கடினம் என்று, சொந்த நலனுக்காக நாட்டை விட்டு சென்ற (இந்தியக் குடியுரிமையைக் கூட தூக்கி எறிந்த) உங்களுக்கு எப்படி தெரியும்?

    ReplyDelete
  3. காலம் பதில் சொல்லும்!

    ReplyDelete
  4. எரிய கல்லை எரிந்து பார்க்கலாம் என்பது போலவா

    ReplyDelete
  5. மதுரை தமிழா அப்பிடி நல்ல காலம் எல்லாம் இந்தியாவுககுஅவ்வளவுவேகம் வந்திடாது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.