Friday, December 8, 2017

மோடி செய்வது சேவையா  திருட்டா?

சேவையா..? திருட்டா...??
குசராத் நாயகன் அண்ணாத்தே
ஒரு கூட்டத்திலே பேசினாரு
125 கோடி இந்தியர்கள்
எனக்கு கடவுள்  அந்த
கடவுகளுக்கு நான் சேவை
செய்து வருகிறேன் என்று...


இப்ப நான் உங்களை  கேட்கிறேன்..


அண்ணாத்தே .....என்னையும் சேர்த்து
கடவுளுன்னு சொல்லிட்டாரு.... நான்
கடவுள்ன்னா அண்ணாத்தே...15
லட்சத்த காணிக்கையாவுல எனக்கு
செலுத்தி இருக்கனும் அப்படி
செலுத்தாமல்.. அண்ணாத்தே... அவரே
எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது
சேவையா? திருட்டா...?????

சொல்லுங்க..அப்பு சொல்லுங்க.............!!!!!!!!!!!

பதிவை எழுதி அவரின் வலைதளத்தில்  பகிர்ந்தவர் வலிப்போக்கன். நன்றி வலிப்போக்கன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.