Sunday, December 10, 2017

You want mandir or mosque, Modi asks Cong
#avargalUnmaigal
மோடி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறா அல்லது காங்கிரஸுக்கு சேவை செய்ய இருக்கிறாரா?

வளர்ச்சி வேண்டுமா இல்லையா என்று மக்களை பாத்து கேட்க வேண்டிய மோடி கீழ்தர பேச்சாளர் போல ராகுலை பார்த்து கோயிலா மசூதியா என்று கேட்கிறார்..



#மீனவக் குடும்ப பெண்களை #விதவைகளாக்கிய பெருமை  நாட்டை ஆளும் #மோடி அரசுக்கும் தமிழகத்தை ஆளும் #எடப்பாடி அரசுக்கும்தான் சேரும்

”You want mandir or mosque, Modi asks Cong" -
வளர்ச்சி வேண்டுமா வேண்டாம்மா என்று மக்களை நோக்கி கேட்க வேண்டிய மோடி இப்படி கேட்கிறார்.. அடே பக்தால்ஸ் நீங்கதான் வளர்ச்சி பற்றி பேசுறீங்க ஆனால் மோடிக்கு அதை பற்றி பேசி வோட்டு கேட்ககூட பயமாக இருக்கிறது

எப்படிடா நாட்டில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காயலாம் என்று பக்தால்ஸ் இருக்கிறாங்க ...அவர்கள்தான் திருமாவளவன் பேசிய பேச்சை திரித்து பிரச்சனையை தூண்டிவிடுகிறார்கள்.....இவர்கள் எல்லாம் மேல்மட்ட சாதியை சேர்ந்தவர்களாம்...அடே பதிவு எழுதுவதற்கு முன் அவரின் பேச்சை மு
ழுவதுமாக கேட்டு அதற்கு அவர் சொன்ன விளக்கத்தை கேட்டு அதன் பின் அதனை விமர்சித்து எழுதுவதுதானே படித்தவர்களுக்கு அழகு . நீங்கள் படித்த வேதம் இப்படித்தான் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறதோ என்னவோ போங்கடா போங்க....



வளர்ச்சி பற்றி மோடி பேசாதது ஏன்? ராகுல்காந்தி
மோடி மிக நேர்மையான ஆள் அதனால் நடக்காத ஒன்றை அவர் பேசமாட்டார்.

டேய் அந்த ஆளு ஹெச்.ராஜா தீக்குளிச்சான இல்லையா. எத்தனை தடவைதான் சமுக இணைய தளங்களையும் டிவி சேனலையும் பாத்து கொண்டிருப்பது...#இதற்குதான் சொல்லுறது டவுசர்பாய்ஸ் சொல்லுறதை நம்பவே கூடாது. சொன்ன வாக்கை காப்பாற்றதவங்கதான் டவுசர் பாய்ஸ்


 பிரபு ராம்‏ @PrabhuRam26 டிவிட்டரில் படித்தது


மீனவர் போராட்ட கூட்டத்தில் வெள்ளை அங்கியை பார்த்ததும், இதுக்கு பின்னால மதம் இருக்குமோன்னு யோசிச்சிட்டு, உத்தரபிரதேச ஆதித்யநாத்தை பார்த்தால் மட்டும் முதலமைச்சராக உங்கள் கண்ணுக்கு தெரியுமானால், உங்களுக்கு வந்திருக்கும் நோய், மதவெறி என்றறிக.


Umamaheshvaran Panneerselvam பேஸ்புக்கில் படித்தது


முஸ்லீம் ஒருவன் இந்து ஒருவனை அடித்து உதைத்து பின் அவனை தீயிட்டுக் கொளுத்தும் வீடியோ வெளியாகியிருந்தால் இப்பொழுது நிலவும் கள்ள மவுனம் அப்பொழுதும் நிலவியிருக்குமா?

எங்கே..உரக்கச் சொல்லுங்கள்

"இந்தியா சகிப்புத்தன்மை மிக்க நாடு
"


நிர்மலா சீதாராமன் வந்து இந்திய நேவிக்கப்பல்கள் மீனவர்களை தேடிக் கொண்டிருக்கிறது என்று 5 நாட்களுக்கு முன்னால் சொல்லி சென்றார். ஆனால் புயலின் போது தொலைந்த போன பொன்.ராதா   மீண்டு வந்து இப்போது தான் கோரிக்கை வைத்த பின் தான் கப்பல்கள் மீன்வர்களை தேட தயாராக இருக்கிறது என்று சொல்லுகிறார்  அவர் டிவிட்டர் பக்கத்தில். நல்லா கவனிங்க ஒரு வாரத்திற்கு அப்புறம் தேடத் தயாராக இருக்கிறதாம் அதாவது இன்னும் தேட செல்லவில்லை.. பார்த்தீங்களா இப்படிதான் தமிழக பாஜக தலைவர்கள் தங்களுக்குள் முன்னுக்கு புறணாக பேசுகிறார்கள்..அதுனாலதான் என்னவோ தமிழகத்தில் பக்தால்ஸ் எவ்வள்வு முட்டுக்கட்டை கொடுத்தும் வளரமுடியவில்லை


என்னா உலகமாக நடிப்புடா.....
அண்ணாச்சி போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போது அப்படி கொஞ்சம் நகர்கிறீர்களா மின்சார துறை தொழிலாளிகள் வேலை செய்யட்டும்

20 வருடத்திற்கு மேல் பாஜக குஜராத்தில் ஆட்சி செய்கிறதாம் அது மட்டுமல்ல அங்கு முதல்வாராக இருந்து ஆட்சி செய்த மோடியால் அங்கு பாலும் தேனும் ஆறாக ஒடிகிறதாம் குஜராத் நகரங்கள் மேலை நாட்டுக்கு இணையாக போட்டி போட்டு சொர்க்கமாக காட்சி அளிக்கிறதாம். அப்படி குஜராத்தில் சாதனை செய்த மோடி இந்திய பிரதமராகி இந்தியாவை குஜராத்து போல ஆக்கி கொண்டிருக்கிறாராம். இப்படியெல்லாம் சாதனை செய்த மோடி டில்லியில் இருந்தே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த இடத்தில் ஜெயிக்கலாம். ஆனால் அவரோ பப்பு என்று கேலி செய்யப்படும் ராகுல் காந்திக்கு பயந்து குஜராத்தில்  டெண்ட் போட்டு  பெண்கள் மாதிரி அழுது கதறி வோட்டு கேட்கிறாராம். அழுவதுதான் மோடியின் சாதனையா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. அரசின் மெத்ததனம் ரொம்பவும் மோசமாகி கொண்டு போகிறது.

    ReplyDelete
  2. Unmai..Mathurai tamilaa:

    Meenavarkal, kirthuvarkal enbathall than intha meththanam from BJP Govt.

    BTW, I belong to FC, and also a Vegetarian....Yet, I have no hesitation in announcing that BJP allowed the natural calamities to kill Christians...

    Yours,
    Nambalki

    ReplyDelete
  3. பேஸ்புக்கின் ஒரு குருப்பில் இதைபடித்த

    ஒரு பக்தாஸ் கேட்கிறான் ஏன்டா மதமாரிய நாய்களே ஏன் யேசு காப்பற்ற வில்லையா என்று...

    அவனுக்கு என் பதில் அடேய் பக்தாஸ் செத்தவன் எல்லாம் கிறிஸ்துவனா என்ன இந்து மீனவர்களும்தானே செத்தார்கள் அப்ப ராமர் வந்து அவர்களை காப்பாற்றதது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. " ராமர் காப்பாத்த வில்லையா ?
      .
      இந்து கோயில்களில் மக்கள் விபத்தில் மக்கள் இறந்த போது கடவுள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தார் என்று திராவிட கழக , வீரமணி கும்பல் கிண்டல் செய்து கொண்டிருந்த போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தாய் ?
      .
      இந்தியாவில் வெள்ள, புயல் அழிவுகளில் மக்கள் இறந்த போது இயேசுவின் சாபம் என்று உமாசங்கர் முதல் பல பாதிரியார்கள் சொன்ன போது என்ன பண்ணிக்கிட்டு இருந்தாய்?
      .
      சீனாவில் வெள்ளம் வந்த போது, இஸ்ரேலில் காடு நெருப்பிலே அழிஞ்ச போது, அமெரிக்காவில் வெள்ளம் வந்த போது முகநூல் , இணைய தளங்கள் அனைத்திலும் இஸ்லாமிய வெறியர்கள் அல்லாஹ் வின் சாபம் என்று கொண்டாடிய போது நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்தாய்?
      .
      எவனோ ஒரு இந்து சொன்னதை வைச்சு பெரிசா ஸீன் போட்டுக்கிட்டு இருக்கின்றாய்?

      Delete
  4. Some of the comments are unbelievable , some one asking why Jesus not saving, and you are answering where is Ram . And the Nambilki ( If I am not wrong he is medico professional - having DK thoughts ) saying that BJP allowed this calamity- I hope you all get some common sense. I don't know , in any previous occasions, these many ships, helicopters, speed boats were put in to action - after all, logs must be there ( however they may not share it as it is defense related ). No useful suggestion like use of GPS and other communication tools for their quick escape - in 2006 Sunami was a bigger tragedy , however then Govt and JJ put a brave front - quite a lot of people also contributed ( including vivek oberoi ) . Killergee - its not govt's apathy but the TV's debates and blog pages like this one are the culprits ( who doesn't know anything as to what is happening in the ground ) . Open your eyes , heart, and brain .

    ReplyDelete
  5. even sethaalum modithaan karanam ...best...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.