Saturday, March 17, 2018

பதிவர் விசு அவர்களின் சகோதாரர் காலமானார்


நமது பதிவரும் நண்பருமான விசுவாசம் அவர்களின் சகோதரர் சனிக்கிழமை காலை 03:45 am காலமானார், அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன், செய்தியை கேட்டதும் மனதிற்கு மிக கஷடமாக இருக்கிறது.. இந்த இழப்பு ஈடு இணையில்லாத இழப்பு.  இந்த துயரத்தில் இருந்து மீண்டுவர   இறைவன்தான் பலத்தை தர வேண்டும் அதற்காக பிரார்த்திக்கிறேன்,
I extend my deepest sympathies to you and your family. May the soul of your Brother be at peace with our Heavenly Father.

வருத்ததுடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. மனதிற்கு மிகவும் வேதனை அளித்தது. எங்களின் இரங்கலையும் தெரிவிக்கின்றோம். விசு முன்னரே ஒரு முறை சொல்லியிருந்தார் அவரது அண்ணன் உடல்நிலை மிகவும் மோசமாக மரணத்தின் விளிம்பு வரை சென்று பின்னர் மீண்டு வந்ததாக...நாங்கள் விசுவிற்கும் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறோம்....செய்தி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி....மதுரைத்தமிழன்

    ReplyDelete
  2. எஸ்தர் அம்மாவை நினைக்கும் போதுதான் மனம் மிகவும் வேதனை கொள்கிறது...பாவம் அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்து...

    அண்ணாவின் ஆன்மா இறைவனிடம் அமைதியாய்த் துயில் கொள்ள பிரார்த்திக்கிறோம்...

    ReplyDelete
  3. நண்பர் விசு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவரது குடும்பம் இத்துயரிலிருந்து விரைவில் மீண்டு வர எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. இந்த விசு அவர்கள் யாரெனத் தெரியவில்லை.. தலைப்பை பார்த்து சினிமா விசு அவர்களை நினைத்திட்டேன்.

    எமது இரங்கலை தெரிவிப்பதோடு, அவரின் சகோதரரின் ஆத்ம சாந்திக்காவும் பிரார்த்திக்கிறோம்... இதைத்தவிர வேறு என்ன பண்ண முடியும்.... நடந்தவை யாவும் நடந்தவை தானே.:(.

    ReplyDelete
  5. my deepest condolences for visu annans family's loss.
    visu annaa May the soul of your brother be at peace with our Heavenly Father.
    May our Lord bless and comfort you and your family during this time of grief.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.